என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட பொதுமக்கள்
Byமாலை மலர்23 Jan 2022 9:15 AM GMT (Updated: 23 Jan 2022 9:15 AM GMT)
ஜோலார்பேட்டை அடுத்த பெத்தக்கல்லுப்பள்ளி பகுதியில் 100 சதவீதம் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த சின்னமோட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட பெத்தகல்லுப்பள்ளி ஊராட்சியில் நேற்று நடைப்பெற்ற 19-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
அதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி முதல் தவணை போட்டுக் கொண்டனர்.
இதனால் பெத்தகல்லுப்பள்ளி ஊராட்சி 100 சதவீதம் இலக்கை எட்டியது பெத்தகல்லுபள்ளி ஊராட்சி மன்ற தலைவர் மங்கம்மாள் சத்தியமூர்த்திக்கு ஜோலார்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் பொறுப்பு டாக்டர் மீனாட்சி பாராட்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X