என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் ஏட்டு உள்பட 3 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்22 Jan 2022 11:08 AM GMT (Updated: 22 Jan 2022 11:08 AM GMT)
மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் ஏட்டு உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
கன்னியாகுமரி:
மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த ஏட்டு உள்பட 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸ் நிலையத்தில் சிகப்பு ரிப்பன் கட்டப்பட்டுள்ளது. புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மார்த்தாண்டம் பகுதியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இது பற்றி நகராட்சி சுகாதார அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் போலீஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீசாருக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இப்போது மீண்டும் 2-வது முறையாக போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X