என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நாகர்கோவில் அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
Byமாலை மலர்21 Jan 2022 8:30 AM GMT (Updated: 21 Jan 2022 8:30 AM GMT)
நாகர்கோவில் அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.
நாகர்கோவில்:
இரணியல் அருகே தனியார் விவசாய நிலத்தில் செல்போன் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன.
ஆகவே செல்போன் டவரில் இருந்து வரும் கதிர்வீச்சால் இப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தக்கலை ஒன்றிய பாஜக தலைவர் மனோகரகுமார் தலைமையில்போராட்டம் நடைபெற்றது.
உடன்முத்தலகுறிச்சி வார்டு உறுப்பினர் அன்ன குமாரி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு செல்போன் டவர் அமைக்கும் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இரணியல் போலீசார் மற்றும் இரணியல்பேரூராட்சி செயல் அலுவலர் போராட்டம் நடத்தியவர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்பு முருகன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரித்து, நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X