என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
புளுதியூர் சந்தையில் ரூ.32 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
Byமாலை மலர்21 Jan 2022 7:40 AM GMT (Updated: 21 Jan 2022 7:40 AM GMT)
தருமபுரி மாவட்டம் புளுதியூர் சந்தையில் ரூ.32 லட்சத்துக்கு மாடுகள் விற்பனையானது.
அரூர்:
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் சந்தை நடந்து வருகிறது. மாவட்டத்தில் பெரிய சந்தைகளில் ஒன்றான இந்ச சந்தையில் கால்நடை விற்பனை அதிகமாக நடைபெறும்.
மாநிலம் முழுவதும் இருந்து ஆடு, மாடு, கோழி உள்பட கால்நடைகளை வாங்க வியாபாரிகள் இங்கு வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் மாடு ரூ.16, 500 முதல் ரூ.47 ஆயிரம் வரையும் ஆடு ரூ.4500 முதல் ரூ.9 ஆயிரம் வரையும் விற்பனையானது. இதில் மொத்தம் ரூ.32 லட்சத்துக்கு மாடுகள் விற்பனையானது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X