என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சேவல் சண்டை நடத்திய சகோதரர்கள் உள்பட 4 பேர் கைது
Byமாலை மலர்20 Jan 2022 7:51 AM GMT (Updated: 20 Jan 2022 7:51 AM GMT)
சேவல் சண்டை நடத்திய சகோதரர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர்:
கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகேயுள்ள எலவனூர் அரசுப்பள்ளி அருகேயுள்ள முள்காட்டில் பணம் வைத்து பந்தயம் கட்டி சேவல் சண்டை நடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து சின்ன தாராபுரம் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது அப்பகுதியில் சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்த புஞ்சை காளகுறிச்சி வெங்கக்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காளியப்பன் மகன்கள் அருண் (22), செல்வன் (33), கார் வழியைச் சேர்ந்த அதே பகுதியைச் சேர்ந்த செல்வன் (33), அதே பகுதியைச் சேர்ந்த அண்ணா துரை (28), கார் வழியைச் சேர்ந்த சண்முகம் (27) ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களை கைது செய்த போலீசார் 2 சேவல்கள், ரூ.200 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X