search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மணல் கடத்திய வாலிபர் கைது

    ஜோலார்பேட்டை அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே உள்ள பார்சம்பேட்டை மேம்பாலம் பகுதியில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

    அப்போது மினி லாரியில் கூத்தாண்டகுப்பம் பகுதியில் இருந்து ஆற்றில் மணல் கடத்தி வந்தனர்.  

    இது சம்மந்தமாக போலீசார் ஒருவரை கைது செய்தனர்.
    Next Story
    ×