search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பைக் மோதி பெண் சாவு

    ஆம்பூர் அருகே பைக் மோதியாதால் பெண் இறந்தார்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த மாதனூர்  பகுதியை சேர்ந்தவர் கோவிந்தம்மாள் வயது (45) விண்ணமங்கலம் தேசிய நெடுஞ்சாலை கடக்க முயன்றார். அப்போது ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி வந்த பைக் போவிந்தம்மாள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதுகுறித்து ஆம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வேலூர் வள்ளலார் பகுதியை சேர்ந்த முத்து என்பவரை கைது செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×