என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வேர்கிளம்பி பகுதியில் மழைநீர் வடிகால் ஓடையை சீரமைக்க வேண்டும்
Byமாலை மலர்13 Jan 2022 10:16 AM GMT (Updated: 13 Jan 2022 10:16 AM GMT)
வேர்கிளம்பி பகுதியில் மழைநீர் வடிகால் ஓடையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
நாகர்கோவில்:
வேர்கிளம்பி பேரூராட்சிக்கு உட்பட்ட மல்லன்விளை பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் ஓடையில் வேர்கிளம்பி பேரூராட்சி பகுதியில் உள்ள மழைநீர் கண்ணனூர் ஊராட்சி வழியாக பாய்ந்து செல்கிறது.
தற்போது அந்த பகுதியில் உள்ள அடி மடை மண்ணால் அடைப்பட்டு மழை தண்ணீர் போக முடியாமல் தேங்கி நிற்கிறது.
இதனால் அந்த பகுதியில் கொசு உற்பத்தி ஆகி நோய் பரவும் அபாயம் உள்ளது இந்த பகுதியானது அழகியமண்டபத்தில் இருந்து திருவட்டார் செல்லும் சாலையாகும்.
எனவே அந்த பகுதியில் மழைநீர் சீராக செல்லும் வகையில் அடி மடையில் அடைக்கப்பட்டிருக்கும் அடைப்புகளை அகற்றி சீரமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X