என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கண்டாச்சிபுரம் கூட்டுறவு சங்கத்தில் மோசடி குறித்து அதிகாரி நேரில் விசாரணை
Byமாலை மலர்12 Jan 2022 10:48 AM GMT (Updated: 12 Jan 2022 10:48 AM GMT)
திருக்கோவிலுர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நிர்வாக இயக்குனர் சிவனேசன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு கண்டாச்சிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு நேரில் வருகை தந்து விசாரணை நடத்தினார்.
திருக்கோவிலூர்:
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் மேல்வாலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கலியபெருமாள் என்பவர் பெயரில் நகை கடன் வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த சம்பவம் குறித்து கண்டாச்சிபுரம் போலீசார் மற்றும் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் விசாரணை நடத்தி வந்த நிலையில் திருக்கோவிலுர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நிர்வாக இயக்குனர் சிவனேசன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு கண்டாச்சிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு நேரில் வருகை தந்து விசாரணை நடத்தினார்.
விசாரணை அறிக்கையை திருக்கோவிலூர் கூட்டுறவு துணை பதிவாளர் அலுவலகத்தில் ஒப்படைத்தார். விசாரணை குறித்தான தகவல் குறித்து கூட்டுறவு துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது இதுகுறித்து தற்போது எதுவும் சொல்வதற்கு இல்லை என கூறிவிட்டார்.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் மேல்வாலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கலியபெருமாள் என்பவர் பெயரில் நகை கடன் வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த சம்பவம் குறித்து கண்டாச்சிபுரம் போலீசார் மற்றும் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் விசாரணை நடத்தி வந்த நிலையில் திருக்கோவிலுர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நிர்வாக இயக்குனர் சிவனேசன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு கண்டாச்சிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு நேரில் வருகை தந்து விசாரணை நடத்தினார்.
விசாரணை அறிக்கையை திருக்கோவிலூர் கூட்டுறவு துணை பதிவாளர் அலுவலகத்தில் ஒப்படைத்தார். விசாரணை குறித்தான தகவல் குறித்து கூட்டுறவு துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது இதுகுறித்து தற்போது எதுவும் சொல்வதற்கு இல்லை என கூறிவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X