என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஓட்டல் உரிமையாளர் வீட்டின் அருகே பிடிபட்ட 2 பாம்புகள்
Byமாலை மலர்12 Jan 2022 10:42 AM GMT (Updated: 12 Jan 2022 10:42 AM GMT)
குலசேகரம் அருகே ஓட்டல் உரிமையாளர் வீடு அருகே 2 பாம்புகள் பிடிபட்டது.
கன்னியாகுமரி:
குலசேகரம் அருகே படநிலம் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன் பிள்ளை. ஓட்டல் உரிமையாளர். இவரது வீட்டின் பின்புறம் உள்ள பகுதியில் 2 பாம்புகள் சுற்றி திரிந்தது. இந்நிலையில் வீட்டில் உள்ள ஒருவர் குளியல் அறையில் குளிக்க சென்றபோது பாம்பை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே இதுகுறித்து குலசேகரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கிருந்த 2 பாம்புகளையும் லாவகமாக பிடித்தனர். அந்த பாம்புகளை குலசேகரம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
வனத்துறையினர் 2 பாம்புகளையும் அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விட்டனர். இந்த சம்பவம் அப்குதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X