என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கதண்டு கடித்து தொழிலாளி பலி
Byமாலை மலர்12 Jan 2022 10:16 AM GMT (Updated: 12 Jan 2022 10:16 AM GMT)
ஒரத்தநாடு அருகே தொண்டராம்பட்டு கிராமத்தை சேர்ந்த தொழிலாளி கதண்டு கடித்து உயிரிழந்தார்.
ஒரத்தநாடு:
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள
தொண்டராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி (வயது 65).
கடந்த 9-ம் தேதி வளையகாடு பகுதி சாலையில் வந்தபோது
ஒரு மரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டு வண்டுகள் அவரை
கடித்ததில் சம்பவ இடத்திலையே மயங்கி விழுந்துள்ளார்.
பக்கிரிசாமியை மீட்டு தொண்டராம்பட்டு ஆரம்ப
சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
பின் மேல் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு
கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து
பாப்பாநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X