என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வீடு புகுந்து திருட முயற்சி
Byமாலை மலர்12 Jan 2022 8:23 AM GMT (Updated: 12 Jan 2022 8:23 AM GMT)
ஆம்பூரில் இன்று காலை வீடு புகுந்து திருடியவரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த மாதனூர் ஒன்றியம் நாச்சார குப்பம் ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜலகண்டன் (வயது50).
இவரது வீட்டில் இன்று காலை புகுந்த கொள்ளையன் பீரோவில் இருந்த பணம் 20 ஆயிரம் 2 சவரன் தங்க 2 செல்போன்களை திருடி கொண்டு தப்பி ஓடினான்.
இதைப்பார்த்த ஜலகண்டன் கத்தி கூச்சலிட்டார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் திருடனை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X