என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது
Byமாலை மலர்5 Jan 2022 10:15 AM GMT (Updated: 5 Jan 2022 10:15 AM GMT)
வீட்டில் மதுபதுக்கி வைத்து விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
அன்னதானப்பட்டி, ஜன.5
சேலம் லைன்மேடு வேலு புதுத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்வி (வயது 38). இவர் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் வாங்கி வந்து தனது வீட்டின் பின்புறம் உள்ள பகுதியில் பதுக்கி வைத்து அதிக விலை வைத்து விற்பனை செய்து வருவதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து செல்வியை கைது செய்தனர். முன்னதாக அங்கு போலீசார் வருவதை அறிந்து அங்கிருந்த 15 மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X