என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உடுமலையில் கஞ்சா வைத்திருந்த பெண் கைது
Byமாலை மலர்22 Dec 2021 7:45 AM GMT (Updated: 22 Dec 2021 7:45 AM GMT)
போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்தீஸ்வரியை கைது செய்து அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர்.
உடுமலை:
உடுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் குற்ற தடுப்பு நடவடிக்கையாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பொள்ளாச்சி சாலையில் வெனசுபட்டி பிரிவில் செல்லும் போது சந்தேகப்படும்படி நின்ற பெண்ணை பிடித்து விசாரித்தார்.
விசாரணையில் அவர் முக்கோணம் பகுதியை சேர்ந்த கார்த்தீஸ்வரி ( வயது 42 ) என்பதும், அவர் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X