என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உடுமலை அருகே சேவல் சண்டை- 6 பேர் கைது
Byமாலை மலர்2 Dec 2021 10:59 AM GMT (Updated: 2 Dec 2021 10:59 AM GMT)
நவகிரக பள்ளத்தில் பணம் வைத்து சேவல் சண்டை நடைபெறுவதாக தளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடுமலை:
உடுமலையை அடுத்த தளி காவல் சரகத்துக்கு உட்பட்ட ராவணாபுரம் அருகே உள்ள நவகிரக பள்ளத்தில் பணம் வைத்து சேவல் சண்டை நடைபெறுவதாக தளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் ராவணாபுரம் பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு ராவணாபுரம், வல்லகுண்டாபுரம், எரிசனம்பட்டி பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி (வயது30), காளிமுத்து (26), சிவக்குமார் (40), செல்வராஜ் (43), தனபால் (27), ராஜசேகர் (22) உள்ளிட்டோர் சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்தனர்.
அதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2 சேவல்கள் மற்றும் ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X