என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உடுமலை அரசு கலை கல்லூரியில் மாணவர் பேரவை தேர்தல்
Byமாலை மலர்30 Nov 2021 7:17 AM GMT (Updated: 30 Nov 2021 7:17 AM GMT)
தேர்தலில் வென்றவர்களை கல்லூரி முதல்வர் கல்யாணி, துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.
உடுமலை:
உடுமலை அரசு கலை கல்லூரியில் மாணவர் பேரவைத் தேர்தல் நடந்தது. கல்லூரி கணிதவியல் துறைத்தலைவர் பொன்முடி முன்னிலை வகித்தார். பேரவைத்தேர்தலில், அதிகப்படியான மாணவ, மாணவிகள் போட்டியிட்டனர்.
இளநிலை 2-வது மற்றும் 3-வது ஆண்டு மாணவ, மாணவிகள் ஓட்டளித்தனர். அவ்வகையில் பேரவைத்தலைவராக பி.காம்., 3-ம்ஆண்டு மாணவர் ஆனந்தன், துணைத்தலைவராக, பி.ஏ., 3-ம் ஆண்டு மாணவர் எபிநேசர், செயலராக பி.எஸ்.சி., 2-ம் ஆண்டு மாணவர் கவுதம், மகளிர் செயலராக பி.எஸ்.சி., 2-ம் ஆண்டு மாணவி சவிதாசூரணி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்தலில் வென்றவர்களை கல்லூரி முதல்வர் கல்யாணி, துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X