என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் புதுப்பெண் மாயம்- போலீசார் விசாரணை
Byமாலை மலர்28 Nov 2021 10:14 AM GMT
கோவையில் திருமணம் ஆன சில நாட்களிலேயே புதுப்பெண் மாயமானதாக அவரது கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை துடியலூரை சேர்ந்த 28 வயது வாலிபர் ஒருவருக்கும், மைசூரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த 11-ந் தேதி திருமணம் நடந்தது. கணவன், மனைவி இருவரும் துடியலூரில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த வாலிபர் தனது தந்தையை அழைத்து கொண்டு வெளியே சென்றார். சிறிது நேரம் கழித்து வீடு திரும்பினார். அப்போது மனைவி வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம், பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து கணவர் துடியலூர் போலீசில் புகார் தெரிவித்தார்.
புகாரில் தனது மனைவிக்கு திருமணத்திற்கு முன்பு ஒரு வாலிபருடன் பழக்கம் இருந்ததாகவும், அவருடன் சென்று இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாகவும் கூறினார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான புதுப்பெண்ணை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X