என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தனது இரண்டு குழந்தைகளை கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை
Byமாலை மலர்23 Nov 2021 4:11 PM GMT (Updated: 23 Nov 2021 4:11 PM GMT)
சென்னையில் குடும்ப தகராறில் இரண்டு குழந்தைகளை கொன்ற தாய்க்கு அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த பெண் மம்தா. தனது கணவன் மது அருந்தி விட்டு தகராறு செய்ததால் மனமுடைந்து தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றார். பின்னர் மம்தா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்தார்.
இரண்டு குழந்தைகளை கொலை செய்ததாக மம்தா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சென்னை அமர்வு நீதிமன்றம் மம்தாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X