என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
1.25 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பு: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
Byமாலை மலர்15 Nov 2021 3:44 PM GMT (Updated: 15 Nov 2021 3:44 PM GMT)
தமிழக அரசு வாரந்தோறும் சிறப்பு முகாம்களை நடத்தி வரும் நிலையில், வீடு தேடி தடுப்பூசி திட்டத்தையும் தொடங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அரசு துரிதப்படுத்தியுள்ளது. வாரந்தோறும் மெகா முகாம்களை நடத்தி ஒரு நாளில் லட்சக்கணக்கானோருக்கு தடுப்பூசிகளை செலுத்தியது.
முதல் டோஸ் செலுத்தியவர்களில் ஏராளமானோர் 2-வது டோஸ் செலுத்தாமல் உள்ளனர். அவர்களுக்கு 2-வது டோஸ் செலுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. இன்று 8-வது மெகா முகாம் நடத்தப்பட்டது.
இதற்கிடையில வீடு தேடி தடுப்பூசி திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தற்போது 1.26 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் உள்ளது. வீடு தேடி தடுப்பூசி திட்டத்தில் தினமும் 8 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X