என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உடுமலை உழவர் சந்தை முன்பு வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல்
Byமாலை மலர்8 Nov 2021 9:22 AM GMT (Updated: 8 Nov 2021 9:22 AM GMT)
உடுமலை உழவர் சந்தைக்கு நாள்தோறும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களது விளை நிலங்களிலிருந்து விளையும் காய்கறிகளை கொண்டு விற்பனை செய்து வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் உடுமலை உழவர் சந்தைக்கு நாள்தோறும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளையும் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இந்த காய்கறிகளை ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதல் வாங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை உழவர் சந்தைக்கு முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி கொண்டு செல்வதால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர்.
ஆகையால் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் இப்பகுதியில் குறிப்பிட்ட நேரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உழவர் சந்தை முன்பு வாகனங்களை நிறுத்த அனுமதிக்கக் கூடாது.
மேலும் போக்குவரத்து இடையூறு இல்லாத இடங்களில் வாகன நிறுத்த அறிவுறுத்த வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X