என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ள பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
Byமாலை மலர்5 Nov 2021 9:17 AM GMT (Updated: 5 Nov 2021 9:17 AM GMT)
நகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் நேரடியாக சென்று ஆய்வு செய்தார். அப்போது அந்த பகுதி மக்கள் தங்களது குறைகளை கமிஷனரிடம் கூறியுள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர் பகுதிகளில் இன்று அதிகாலை பெய்த கனமழையின் காரணமாக, திருப்பூர் மாநகராட்சி மண்டலம் 2,வார்டு 19, மும்மூர்த்தி நகர், கருப்பராயன் கோவில் தெருவில் சுமார் 15க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
இந்த பகுதிகளை நகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் நேரடியாக சென்று ஆய்வு செய்தார். அப்போது அந்த பகுதி மக்கள் தங்களது குறைகளை கமிஷனரிடம் கூறியுள்ளனர்.
அதனைதொடர்ந்து, அங்கிருந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட நபர்களை அருகில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், அவர்களுக்கான உணவு, மருத்துவ வசதி, குடிநீர், கழிப்பிடம் மற்றும் பிற அடிப்படை வசதிகளை வழங்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X