என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கயத்தில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம்-நாளை நடக்கிறது
Byமாலை மலர்2 Nov 2021 8:37 AM GMT (Updated: 2 Nov 2021 8:37 AM GMT)
காங்கயம் கோட்டத்தில் மாதாந்திர மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் புதன்கிழமை நடைபெறும்.
காங்கயம்:
காங்கயத்தில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை 3-ந்தேதி நடைபெற உள்ளதாக காங்கயம் மின் வாரிய செயற்பொறியாளர் வெ.கணேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கயம் கோட்டத்தில் மாதாந்திர மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் புதன்கிழமை நடைபெறும்.
அதன்படி இந்த மாதத்துக்கான குறைதீர்க்கும் கூட்டம் சென்னிமலை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே மின் பயனீட்டாளர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X