என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கிரஸ் சார்பில் இந்திராகாந்தி நினைவு நாள் நிகழ்ச்சி
Byமாலை மலர்31 Oct 2021 9:00 AM GMT (Updated: 31 Oct 2021 9:00 AM GMT)
மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமையில் இந்திராகாந்தியின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 37-வது நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமையில் இந்திராகாந்தியின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் கோபால்சாமி, மாவட்ட பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், விவசாய அணி தலைவர் கந்தசாமி, கோவிந்தசாமி, துணைத்தலைவர்கள் கோபால், கதிரேசன், மகளிர் காங்கிரஸ் தீபிகா அப்புகுட்டி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X