search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிகழ்ச்சியில் இந்திராகாந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்ட காட்சி.
    X
    நிகழ்ச்சியில் இந்திராகாந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்ட காட்சி.

    காங்கிரஸ் சார்பில் இந்திராகாந்தி நினைவு நாள் நிகழ்ச்சி

    மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமையில் இந்திராகாந்தியின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக முன்னாள் பிரதமர்  இந்திரா காந்தியின் 37-வது நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி  மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமையில் இந்திராகாந்தியின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் கோபால்சாமி, மாவட்ட பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், விவசாய அணி தலைவர் கந்தசாமி, கோவிந்தசாமி, துணைத்தலைவர்கள் கோபால், கதிரேசன், மகளிர் காங்கிரஸ் தீபிகா அப்புகுட்டி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×