என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் அழகு நிலையத்தில் விபசாரம் புரோக்கர் கைது - 3 அழகிகள் மீட்பு
Byமாலை மலர்30 Oct 2021 11:03 AM GMT (Updated: 30 Oct 2021 11:03 AM GMT)
கோவையில் அழகிகளை வைத்து விபசார தொழில் செய்து வந்த புரோக்கரை கைது செய்த போலீசார் 3 அழகிகளை மீட்டனர்.
கோவை:
கோவை ரத்தினபுரி அருகே உள்ள டாக்டர் காலனியில் அழகு நிலையம் செயல்பட்டு வந்தது.
இந்த அழகு நிலையத்தில் பெண்களை வைத்து விபசார தொழில் நடப்பதாக ரத்தினபுரி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து தகவல் வந்த அழகு நிலையத்துக்கு சென்று போலீசார் சோதனை செய்தனர். இதில் அங்கு அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது.
அழகிகளை வைத்து விபசார தொழில் செய்து வந்த புரோக்கர் கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த ராஜூவராஜ் (வயது 31) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அழகு நிலையத்தில் விபசாரத்துக்காக அடைத்து வைக்கப்பட்டு இருந்த கேரள அழகி உள்பட 3 அழகிகளை போலீசார் மீட்டனர். பின்னர் அவர்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட புரோக்கர் ராஜூவராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X