என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கட்டுரைப் போட்டி
Byமாலை மலர்30 Oct 2021 4:19 AM GMT (Updated: 30 Oct 2021 4:19 AM GMT)
3 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு வருகிற 10ந்தேதி பரிசு வழங்கப்படும் என லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தெரிவித்தனர்.
திருப்பூர்:
கடந்த 26-ந்தேதி முதல் வருகிற 1-ந்தேதி வரை லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு வார உறுதிமொழி ஏற்பது உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ‘சுதந்திர இந்தியா@75 : நேர்மையுடனான தற்சார்பு’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு கட்டுரை போட்டி திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் நடந்தது. இதில் 50 மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று கட்டுரை எழுதினர்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் செய்திருந்தனர். மாணவர்கள் எழுதிய கட்டுரை சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. பின் அதிலிருந்து சிறந்த 3 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு வருகிற 10ந்தேதி பரிசு வழங்கப்படும் என லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X