என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உடுமலையில் சேவல் சண்டை - 13 பேர் கைது
Byமாலை மலர்26 Oct 2021 7:55 AM GMT (Updated: 26 Oct 2021 9:17 AM GMT)
உடுமலை வள்ளியம்மாள் காலனி ரெயில்வே வழித்தடம் அருகில் சேவல் வைத்து சூதாட்டம் நடத்திய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
உடுமலை:
உடுமலை திருமூர்த்திநகர் இலங்கை அகதிகள் முகாம் பகுதியில் சேவல் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார்,வினித், கணேஷ், சாமிநாதன், கவுதம், சதீஷ் ஆகிய 6 பேரை தளி போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 2 சேவல்கள், சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ரூ.600 பறிமுதல் செய்யப்பட்டது.
இதேப்போல் உடுமலை வள்ளியம்மாள் காலனி ரெயில்வே வழித்தடம் அருகில் சேவல் வைத்து சூதாட்டம் நடத்திய ஹரிதாஸ், நந்தகுமார், தம்புராஜ், தமிழ்மணி, நசீர், ராகுல்பிரசாத், சின்னத்துரை ஆகிய 7 பேரை உடுமலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 சேவல்கள், ரூ.1570 பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X