என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்லடம் கிளைச்சிறையில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
Byமாலை மலர்26 Oct 2021 7:29 AM GMT (Updated: 26 Oct 2021 7:29 AM GMT)
பல்லடம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அரிராம் சட்ட விழிப்புணர்வு குறித்து விளக்கி பேசினார்.
பல்லடம்:
தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் 25 - வது வெள்ளி விழாவை முன்னிட்டு பல்லடம் வட்ட சட்டப்பணிகள் குழு, பல்லடம் கிளைச் சிறை நிர்வாகம் சார்பில் சட்ட விழிப்புணர்வு குறித்து சிறைவாசிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி கிளைச்சிறை வளாகத்தில் நடைபெற்றது.
இதில் பல்லடம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அரிராம் சட்ட விழிப்புணர்வு குறித்து விளக்கி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் சிறைத்துறை அதிகாரிகள் வழக்கறிஞர்கள், சிறைவாசிகள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X