என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சை அருகே கல்லூரி மாணவர் கடத்தல்?- போலீசார் விசாரணை
Byமாலை மலர்22 Oct 2021 11:30 AM GMT (Updated: 22 Oct 2021 11:30 AM GMT)
தஞ்சை அருகே கல்லூரி மாணவர் கடத்தப்பட்டதாக தாய் அளித்த புகாரின் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வல்லம்:
தஞ்சை அருகே வல்லம் பெரியார் நகரை சேர்ந்தவர் கணேசன்-முனீஸ்வரி தம்பதியின் மகன் ராஜா (வயது 17). இவர் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டிலிருந்து வெளியே சென்ற ராஜா மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. பின்னர் முனீஸ்வரி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு என பல இடங்களிலும் தேடிப்பார்த்தும் ராஜாவை கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து வல்லம் போலீசில் முனீஸ்வரி புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் ராஜாவை யாரேனும் கடத்தி சென்றனரா? அல்லது வேறு எதுவும் காரணமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சை அருகே வல்லம் பெரியார் நகரை சேர்ந்தவர் கணேசன்-முனீஸ்வரி தம்பதியின் மகன் ராஜா (வயது 17). இவர் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டிலிருந்து வெளியே சென்ற ராஜா மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. பின்னர் முனீஸ்வரி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு என பல இடங்களிலும் தேடிப்பார்த்தும் ராஜாவை கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து வல்லம் போலீசில் முனீஸ்வரி புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் ராஜாவை யாரேனும் கடத்தி சென்றனரா? அல்லது வேறு எதுவும் காரணமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X