என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரத்தநாடு அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்19 Oct 2021 10:15 AM GMT (Updated: 19 Oct 2021 10:15 AM GMT)
ஒரத்தநாடு அருகே கடந்த சில மாதங்களாக மனவிரக்தியுடன் இருந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஒரத்தநாடு:
ஒரத்தநாடு அருகே உள்ள ஆதனக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் கடந்த சில மாதங்களாக மன விரக்தியுடன் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வேல்முருகன் இறந்தார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு அருகே உள்ள ஆதனக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் கடந்த சில மாதங்களாக மன விரக்தியுடன் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வேல்முருகன் இறந்தார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X