என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெள்ளகோவிலில் கிராவல் மண் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்
Byமாலை மலர்18 Oct 2021 9:16 AM GMT (Updated: 18 Oct 2021 9:16 AM GMT)
நேற்று இரவு வெள்ளகோவில் பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் வட்டார பகுதிகளில் உரிய அனுமதியின்றி கிராவல் மண் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தயது. இதையடுத்து நேற்று இரவு வெள்ளகோவில் பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது உரிய அனுமதியின்றி கிராவல் மண் கடத்தி வந்த வெள்ளகோவில் பகுதிகளை சேர்ந்த 3 லாரிகளை கைப்பற்றினர். மேலும் லாரியை ஓட்டி வந்த டிரைவர்கள் கே.வீரன் (வயது 56), சேகர் (48), சரவணகுமார் (22) ஆகியோர்களை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X