என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தீபாவளி கூட்ட நெரிசல் - தங்க நகைகளை தவிர்க்க போலீசார் வேண்டுகோள்
Byமாலை மலர்16 Oct 2021 11:01 AM GMT (Updated: 16 Oct 2021 11:01 AM GMT)
தனியாக செல்லும் போது விலை உயர்ந்த தங்க ஆபரணங்களை அணிந்து செல்வதை தவிர்க்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
வெள்ளகோவில்:
பண்டிகை காலங்கள் நெருங்கி வருவதால் வெள்ளகோவில் பகுதியில் பெண்கள் பொது இடங்களுக்கு செல்லும் போதும், கூட்ட நெரிசல் இருக்கும் இடங்களுக்கு செல்லும் போதும், தனியாக செல்லும் போதும் விலை உயர்ந்த தங்க ஆபரணங்களை அணிந்து செல்வதை தவிர்க்க வேண்டும்.
வெள்ளகோவில் பகுதியில் வெளி மாநிலங்களை சேர்ந்த நபர்கள், பிற மாவட்டங்களை சேர்ந்த நபர்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் திருட்டு சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. ஆகையால் பெண்கள் தங்களது உடைமைகளை பாதுகாத்து கொள்ள உரிய பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென காவல்துறை சார்பில் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X