என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உழவர் தினம் முதல் நீரா பானம் விற்பனை தொடக்கம் - உற்பத்தியாளர் நிறுவனம் அறிவிப்பு
Byமாலை மலர்15 Oct 2021 7:51 AM GMT (Updated: 15 Oct 2021 7:51 AM GMT)
உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் துவங்கிய ஓராண்டில், 1,200 பங்குதாரர்கள் இணைந்துள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இயக்குனர் சக்திவேல் தலைமை வகித்தார்.
விழாவில் நிர்வாக இயக்குனர் பாலசுப்ரமணியம் பேசியதாவது:
உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் துவங்கிய ஓராண்டில், 1,200 பங்குதாரர்கள் இணைந்துள்ளனர். தென்னையில் இருந்து பெறப்படும் சுத்தமான பானம் என்பதால் இதற்கு ‘தென் நீரா’ என பெயரிடப்பட்டுள்ளது.
’நீரா’வை 6 மாதம் வரை பயன்படுத்தலாம் என மத்திய அரசு நிறுவனம் சான்றளித்துள்ளது. ஏற்றுமதி முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீரா பானம் விற்பனையை உழவர் தினத்துன்று துவங்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X