என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாபநாசத்தில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
Byமாலை மலர்13 Oct 2021 10:47 AM GMT (Updated: 13 Oct 2021 10:47 AM GMT)
பாபநாசத்தில் மோட்டார் சைக்கிள் திருடியவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
பாபநாசம்:
பாபநாசம் தெற்கு ராஜவீதியில் கோவிந்த நல்லூரை சேர்ந்த யோகேஷ் (வயது 21) என்பவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துவிட்டு கடைக்கு பொருள் வாங்க சென்றார். பின்னர் மீண்டும் திரும்பி வந்து பார்க்கும்போது வண்டி திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து யோகேஷ் பாபநாசம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் திருடிய பள்ளியக்ரஹாரத்தை சேர்ந்த முருகானந்தம் (49) என்பவரை கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
இதையடுத்து மாஜிஸ்திரேட் சிவக்குமார் முருகானந்தத்தை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
பாபநாசம் தெற்கு ராஜவீதியில் கோவிந்த நல்லூரை சேர்ந்த யோகேஷ் (வயது 21) என்பவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துவிட்டு கடைக்கு பொருள் வாங்க சென்றார். பின்னர் மீண்டும் திரும்பி வந்து பார்க்கும்போது வண்டி திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து யோகேஷ் பாபநாசம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் திருடிய பள்ளியக்ரஹாரத்தை சேர்ந்த முருகானந்தம் (49) என்பவரை கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
இதையடுத்து மாஜிஸ்திரேட் சிவக்குமார் முருகானந்தத்தை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X