என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உடுமலை ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம் - பொதுமக்கள் புகார்
Byமாலை மலர்12 Oct 2021 6:49 AM GMT (Updated: 12 Oct 2021 6:49 AM GMT)
தரமற்ற அரிசியை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
உடுமலை:
தமிழ்நாடு அரசு பொது விநியோகத்துறை மூலம் பொதுமக்களுக்கு மாதந்தோறும் ரேஷன் அரிசி, பருப்பு, கோதுமை ,எண்ணெய் (பாமாயில்), சர்க்கரை போன்ற பொருட்கள் வழங்கப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த 2 மாதங்களாக உடுமலை பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளில் கருப்புநிற பழுப்பு அரிசி கலந்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
இதை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X