என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்பு அக். 25-ந்தேதி தொடக்கம்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
Byமாலை மலர்11 Oct 2021 6:50 AM GMT (Updated: 11 Oct 2021 6:50 AM GMT)
தமிழக பொறியியல் கல்லூரிகளில் இதுவரை 31 ஆயிரம் மாணவ- மாணவிகள் சேர்ந்துள்ள நிலையில், வருகிற 25-ந்தேதி முதலாம் ஆண்டு வகுப்பு தொடங்க இருக்கிறது.
பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. 2-ம் கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் 31 ஆயிரம் மாணவ- மாணவிகள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ளனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான 10 சதவீத ஒதுக்கீடு இந்த ஆண்டு கடைபிடிக்கப்படவில்லை.
பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்பு வருகிற 25-ந்தேதி தொடங்கப்படும். பயோ டெக்னாலஜி படிப்புக்கு நிதி உதவி வேண்டி மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளோம் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X