என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய அரசு திட்டத்தில் முறைகேடு - குடிமங்கலத்தில் போராட்டம் நடத்த பா.ஜ.க. முடிவு
Byமாலை மலர்10 Oct 2021 10:01 AM GMT (Updated: 10 Oct 2021 10:01 AM GMT)
குடிமங்கலம் ஒன்றியத்தில்” ஜல் ஜீவன் “திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.
குடிமங்கலம்:
மத்திய அரசு திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதை கண்டித்து பா.ஜ.க. குடிமங்கலம் வடக்கு ஒன்றியம் சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
குடிமங்கலம் ஒன்றியத்தில்" ஜல் ஜீவன் "திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. தவறுகளை சுட்டிக்காட்டியும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவாக செயல் படுகின்றனர். இதேபோல் கிராம இணைப்பு ரோடு பணிகளும் தரமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது .
இதனால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மத்திய மாநில அரசு நிதியில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குடிமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X