search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சார நிறுத்தம்
    X
    மின்சார நிறுத்தம்

    போடி பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

    போடி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன.
    தேனி:

    போடி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனால், போ.அணைக்கரைப்பட்டி, போ.மீனாட்சிபுரம், குரங்கணி, போடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாளை மறுநாள் காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தம் செய்யப்படும். இத்தகவலை தேனி மின்பகிர்மான செயற்பொறியாளர் லட்சுமி தெரிவித்தார்.
    Next Story
    ×