என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![கைது கைது](https://img.maalaimalar.com/Articles/2021/Oct/202110011604113249_Tamil_News_Tamil-News-Attur-near-merchant-murder-threat-youth-arrest_SECVPF.gif)
X
கைது
ஆத்தூர் அருகே மீன் வியாபாரிக்கு கொலை மிரட்டல்- வாலிபர் கைது
By
மாலை மலர்1 Oct 2021 10:34 AM GMT (Updated: 1 Oct 2021 10:34 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
ஆத்தூர் அருகே மீன் வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆறுமுகநேரி:
ஆத்தூர் அருகே உள்ள முக்காணி குருவித்துறை பரதர் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (57). மீன் வியாபாரி. இவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று மீன் விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது முக்காணி பகுதியில் செல்லும்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த வண்ணமுத்து (36) என்பவர் வழிமறித்துள்ளார். அவர் பாஸ்கரிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். பணம் தர மறுத்ததால் அரிவாளை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். உடனே பாஸ்கர் கூச்சல் போடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்துள்ளனர். இதனால் வண்ணமுத்து அங்கிருந்து சென்றுவிட்டார். இச்சம்பவம் பற்றி ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வண்ணமுத்துவை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)