என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை - கணக்கில் வராத ரூ.36 ஆயிரம் பறிமுதல்
Byமாலை மலர்1 Oct 2021 10:10 AM GMT (Updated: 1 Oct 2021 10:10 AM GMT)
சோதனையின்போது புதிய மின் இணைப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களின் முகவரி, விண்ணப்பங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டது குறித்து ஆய்வு செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் அவிநாசி சாலை குமார் நகர் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம், வடக்கு மின் வாரிய அலுவலகம், 2 துணை மின் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.
இங்கு புதிய மின் இணைப்புகளுக்கு லஞ்சம் பெறப்படுவதாக வந்த புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்றிரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின்போது புதிய மின் இணைப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களின் முகவரி, விண்ணப்பங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டது குறித்து ஆய்வு செய்தனர்.
இதில் கணக்கில் காட்டப்படாத ரூ.36 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த பணம் குறித்து விசாரணை நடைபெறும் என போலீசார் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X