என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுற்றுலா தினத்தை முன்னிட்டு உடுமலையில் சைக்கிள் பயணம்
Byமாலை மலர்29 Sep 2021 7:50 AM GMT (Updated: 29 Sep 2021 7:50 AM GMT)
சுற்றுலாவும், உள்ளடக்கிய வளர்ச்சியும் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு சைக்கிள் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உடுமலை:
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுலாத் துறை அதிகாரி அரவிந்த்குமார் தலைமையில் உடுமலை தேஜஸ் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் மற்றும் உடுமலை சைக்கிள் ரைடர்ஸ் கிளப் நிர்வாகிகள் மற்றும் எஸ்.எம்.டிராவல்ஸ் நாகராஜ் ஆகியோரின் முன்னிலையில் சுற்றுலாவும், உள்ளடக்கிய வளர்ச்சியும் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு சைக்கிள் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதிகாலை 4 மணியளவில் உடுமலையில் புறப்பட்டு கெடிமேடு, ஊஞ்சவேலம்பட்டி, பொள்ளாச்சி, நா.மு.சுங்கம், எரிசனம்பட்டி வழியாக திருமூர்த்தி அணை, தளி, அமராவதி அணை வழியாக மீண்டும் உடுமலை தேஜஸ் மஹாலை சைக்கிள் பயணம் வந்தடைந்தது.
மாவட்ட சுற்றுலா அதிகாரி அரவிந்த்குமார் சிறப்புரை ஆற்றினார். விழாவில் சுற்றுலா ஆர்வலர்கள், ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் சத்தியம்பாபு, சண்முகம், பிரசாந்த், பொன்ராஜ், விஜயராஜேஷ், டால்மியா, விக்னேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X