என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மார்த்தாண்டத்தில் மறியலில் ஈடுபட்ட 175 பேர் கைது
Byமாலை மலர்28 Sep 2021 11:05 AM GMT (Updated: 28 Sep 2021 11:05 AM GMT)
மார்த்தாண்டம் கனரா வங்கி முன்பு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
மார்த்தாண்டம்:
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், தொழிலாளர் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான போக்கை கண்டித்தும் மார்த்தாண்டம் கனரா வங்கி முன்பு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
தி.மு.க. மாவட்ட தொழிற்சங்க தலைவர் ஞானதாஸ் தலைமை தாங்கினார். காங்கிரஸ் மேற்கு மாவட்ட துணைத்தலைவர் பால் மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சுரேஷ்குமார், ம.தி.மு.க. நிர்வாகி பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தை குழித்துறை நகர தி.மு.க. செயலாளர் பொன். ஆசைத்தம்பி தொடங்கி வைத்தார்.
இதில் மேல்புறம் ஒன்றிய அவைத் தலைவர் மாஹின் அபுபக்கர், நாஞ்சில் டொமினிக், பைங்குளம் ஊராட்சி செயலாளர் அம்சி நடராஜன், வரதராஜன், அருள்ராஜ், மாஹின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் மாதவன் மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் மத்திய அரசை எதிர்த்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மறியலில் ஈடுபட்ட 175 பேரை மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், தொழிலாளர் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான போக்கை கண்டித்தும் மார்த்தாண்டம் கனரா வங்கி முன்பு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
தி.மு.க. மாவட்ட தொழிற்சங்க தலைவர் ஞானதாஸ் தலைமை தாங்கினார். காங்கிரஸ் மேற்கு மாவட்ட துணைத்தலைவர் பால் மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சுரேஷ்குமார், ம.தி.மு.க. நிர்வாகி பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தை குழித்துறை நகர தி.மு.க. செயலாளர் பொன். ஆசைத்தம்பி தொடங்கி வைத்தார்.
இதில் மேல்புறம் ஒன்றிய அவைத் தலைவர் மாஹின் அபுபக்கர், நாஞ்சில் டொமினிக், பைங்குளம் ஊராட்சி செயலாளர் அம்சி நடராஜன், வரதராஜன், அருள்ராஜ், மாஹின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் மாதவன் மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் மத்திய அரசை எதிர்த்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மறியலில் ஈடுபட்ட 175 பேரை மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X