search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு அமைச்சர் சேகர்பாபு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
    X
    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு அமைச்சர் சேகர்பாபு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    இன்று 86-வது பிறந்தநாள்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு அமைச்சர்கள்- தலைவர்கள் மரியாதை

    சென்னை மாலைமலர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
    சென்னை:

    பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 86-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி சென்னை மாலைமலர் அலுவலகத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    மாலைமலர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு அமைச்சர் சேகர்பாபு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நாடார் சங்க பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோரும் மரியாதை செலுத்தினார்கள்.

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    புதுக்கோட்டை தி.மு.க. எம்.பி. அப்துல்லா, காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் எம்.பி. தனுஷ் கோடி ஆதித்தன், சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், ஓய்வுபெற்ற சென்னை வருமான வரி கமி‌ஷனர் (ஐ.ஆர்.எஸ்.) வி.மகாலிங்கம், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் இமான் அண்ணாச்சி, சினிமா ஸ்டண்டு மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், நடிகர் ராஜேந்திரநாத்,

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.



















    தி.மு.க. சார்பில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல், கவிஞர் காசி முத்துமாணிக்கம், ஜி.கே.முகமது சாஹில்,

    அ.தி.மு.க. சார்பில் மாநில இலக்கிய அணி துணை செயலாளர் இ.சி.சேகர், கே.எஸ்.மலர்மன்னன், சைதை ஆனைக்குட்டி ஆனந்தன், இளஞ்செழியன், இஸ்மாயில் கனி, ரவீந்திர ஜெயன்,

    காங்கிரஸ் சார்பில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., கொட்டிவாக்கம் முருகன், சிரஞ்சீவி, எஸ்.எச்.அலி, சுனில்பாபு, சந்திரசேகர், ஜெயன், கக்கன், பாலா, ஜாபர், ஜலில், சார்லஸ், ரவி,வர்த்தகர் அணி சார்பில் தணிகாசலம், சுப்பிரமணி, காமராஜ், பென்னட், ராஜேஷ்,

    பா.ஜனதா சார்பில் பொதுச்செயலாளர் கரு. நாகராஜன், சென்னை சி.ராஜா, மாவட்ட தலைவர் தனசேகர், சிவலிங்கம், தங்க மனோகரன், பிரசாத், சந்திரசேகர், லதா, ராகேஷ், தென் சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் என்.ஆர்.பி.ஆதித்தன், கபி லன், தீனா,

    பா.ம.க. சார்பில் துணை பொதுச்செயலாளர் முஸ்தபா, மாவட்ட செயலாளர் ஏழுமலை, நிர்வாகிகள் சேக், பூமணி,

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநில நிர்வாகிகள் பாவரசு, பாலசிங்கம், மாவட்ட செயலாளர்கள் செல்லத்துரை, இரா.செல்வம் மற்றும் வீரராஜேந்திரன், முத்தமிழ் பாண்டியன், சவுந்தர், பொன்னிவளவன், சேத்துப்பட்டு இளங்கோ, புனிதஅரசு, வசந்த் ஷான்மைக்கேல்,

    மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் துணைத் தலைவர் மவுரியா, பொன்னுசாமி, முரளி அப்பாஸ், சிக்கந்தர், மாறன், கோமகன், ஹோமா, பத்மாவதி, சிவலிங்கம், சதீஷ், பாபு, பெர்லி,

    த.மா.கா. சார்பில் தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், ரவிச்சந்திரன், ஆர்.எஸ்.முத்து, சிவபால், நாகராஜ், மோகன், சார்லஸ், வசந்தி, புஷ்பா,

    தே.மு.தி.க. சார்பில் மாநில துணை செயலாளர் பார்த்தசாரதி, விசாகம் ராஜா, ரமேஷ், மாறன், டேவிட், ஜெகன், மூர்த்தி,

    பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் தலைமை நிலைய செயலாளர் சிவக்குமார், செய்தித்தொடர்பாளர் சந்தானம், நிர்வாகிகள் ரமேஷ்குமார், வைகுண்டராஜா, உதய குமார், பாலமுருகன், சுப்பிரமணியன், செல்வராஜ், ராஜ் நாடார், வி.பி.ஐயர், நாகராஜ், சுந்தரலிங்கம், ராபர்ட், முருகேச பாண்டியன், தர்ம ராஜ், வியாசை கனகராஜ், சுமதி, பாபாஜி, மோகன்.

    சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சென்னை மண்டல செயலாளர் மகாலிங்கம், மற்றும் புரசை நாகப்பன், பாலகிருஷ்ணன், நடராஜ்குமார், எட்ராஜா, அந்தோணிராஜ்,

    சமத்துவ மக்கள் கழகம் சார்பில் கண்ணன், தங்க முத்து, ராஜன்,

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சத்ரியன் வேணுகோபால், தமிழ் பேரரசு கட்சி சார்பில் டைரக்டர் கவுதமன், வழக்கறிஞர் சரவணன், அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட மக்கள் கழக தலைவர் முத்துராமன், வினோத்குமார், அகில இந்திய தொழிலாளர் நல கூட்டமைப்பு பொதுச்செயலாளர் சிவசங்கரன்,

    நெல்லை தட்சிணமாற நாடார் சங்க சென்னை கிளை தலைவர் செல்வராஜ், செயலாளர் ராஜேந்திரன், துணை தலைவர் கோவில் ராஜ், இயக்குனர் பெர்னட் ஜான்சன், தலைமை இயக் குனர் வீரகுமார், அன்பு செழியன், நெல்லை- தூத்துக்குடி நாடார் மகிமை பரிபாலன சங்க தலைவர் பத்மநாபன், செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் மாரிதங்கம், ஆலந்தூர் வட்டார நாடார் சங்க தலைவர் பி.கணேசன் நாடார், கவுரவ தலைவர் சிவபால், பொரு ளாளர் லட்சுமணன், துணை தலைவர்கள் தங்கராஜ், கதிரேசன், டாக்டர் அமுதா பாலகிருஷ்ணன்.

    இந்திய நாடார் சங்க பேரமைப்பு தலைவர் தங்கராஜ், செயலாளர் சாமுவேல், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் நாடார், பொதுச்செயலாளர் ரவி, பொருளாளர் ஆடிட்டர் சிவராஜ், சென்னை மண்டல நாடார் பேரமைப்பு தலைவர் பவர் சங்கர், தமிழ்நாடு நாடார் ஐக்கிய பேரமைப்பு மாநில தலைவர் செல்வராஜ் நாடார், மகளிரணி மீனா குமாரி, சென்னை கள்ளிக்குளம் நாடார் சங்க தலைவர் தங்கதுரை, உலக தமிழன பேரியக்க தலைவர் சந்திரசேகர், கவுரவ தலைவர் தமிழண்ணன், கோபிநாத், சரஸ்வதி, தேசிய நாடார் சங்க பொதுச்செலயாளர் விஜயகுமார், பொருளாளர் மெல்வின்.

    தென்னிந்திய நாடார் சங்க பொதுச்செயலாளர் பொன்ராஜ், பெரம்பூர் வட்டார நாடார்கள் ஐக்கிய சங்க தலைவர் பத்மநாபன், செயலாளர் செல்லம், பொருளாளர் தாமோதரன், நிர்வாகிகள் சோலையப்பன், கிருஷ்ணசாமி, ரெங்கசாமி, அய்யங்கண், சந்திரசேகர், சிங்கராஜா, ராமசாமி, நாடார் சங்கங்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் மின்னல் ஸ்டீபன், வண்ணாரப்பேட்டை வியாபாரிகள் சங்க தலைவர் ராபர்ட், ரமேஷ்.

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தியவர்கள்.


    பாண்டியநாடு நாடார் பேரவை தலைவர் கருக்கு வேல்ராஜ், செயலாளர் சுயம்புலிங்கம், பொருளாளர் தர்மராஜ், சேலம் நாடார் சங்க துணை செயலாளர் மாடசாமி, இந்திய நாடார்கள் பேரமைப்பு தலைவர் சவுந் தரபாண்டியன், துணை செயலாளர் விஜயாசந்திரன், தமயந்தி பன்னீர்செல்வம், இளைஞரணி தலைவர் ஜார்ஜ் மில்லர், ஆல்வின், நெல்லை நாடார் மெட்ரிக் பள்ளி செயலாளரும், தாளாளருமான டி.ராஜ்குமார் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 6 ஏழைகளுக்கு தையல் எந்திரமும், 50 பேருக்கு மளிகை பொருட்களும் வழங்கினர்.

    அகில இந்திய காந்தி காங்கிரஸ் கட்சி தலைவர் இசக்கிமுத்து, மாநில தலைவர் மணியரசன், மண்டல தலைவர் நடராஜ், பனை நண்பர்கள் இயக்க தலைவர் டாப்ராஜா.

    தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநில தலைவர் எஸ்.ஆர்.எஸ். சபேஷ் ஆதித்தன், பொதுச்செயலாளர் ஜெகதீஷ் சவுந்தர்முருகன், துணை செயலாளர் பாலமுனியப்பன், நிர்வாக குழு உறுப்பினர்கள் காயல் ஆர்.எஸ்.இளவரசு, ஆறுமுக நயினார், கணேசா, திருவொற்றியூர் நகர நற்பணி மன்ற தலைவர் முல்லை ராஜா, தேவராஜ், பிரைட்டன்.

    காமராஜர்-ஆதித்தனார் கழக சென்னை மண்டல தலைவர் பால்பாண்டியன், மதுரவாயல் நகர செயலாளர் விவேகானந்தன், நிர்வாகிகள் ஜான்சன், பிரதீப் கணேசன், வக்கீல் எமர்சன், அகில இந்திய மனித உரிமை கழக மக்கள் மைய தேசிய செயலாளர் பிரபு, மாநில செயலாளர் இளையா, தமிழர் தந்தை ‘பார்அட்லா’ சி.பா.ஆதித்தனார் வக்கீல் சங்கங்கள் கூட்டமைப்பு தலைவர் எமிலிசன், செயலாளர் சுஜுன்ராஜ்.

    சர்வதேச வணிகர் சம்மேளன தலைவர் கராத்தே சந்துரு, நடிகர் ரானவ், ராபியா, வனிதா பூவை வளர்மதி.

    மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது இல்லத்தில் இன்று டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் சமத்துவ மக்கள் கழக நிறுவனத்தலைவர் எர்ணாவூர் நாராயணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் செல்வின், தி.மு.க. மாநில மாணவரணி துணை செயலாளர் உமரி சங்கர், நெல்லை, தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கம் செயலாளர் டி. ராஜ்குமார், நிர்வாகிகள் சந்திரசேகரன், சுந்தரேசன், பொருளாளர் மாரி தங்கம், செல்வபாண்டியன், ஆலந்தூர் நாடார் சங்க தலைவர் கணேசன், கவுரவத் தலைவர் சிவபாலன், பொருளாளர் லட்சுமணன், தங்கராஜ், கதிரேசன், பாலவாக்கம் பெரியசாமி, சுந்தர், குணசீலன், தி.மு.க. மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் பில்லா ஜெகன், சமத்துவ மக்கள் கழக பொருளாளர் கண்ணன், தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து, வடசென்னை மாவட்ட செயலாளர் பாஸ்கர் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைமை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா மரியாதை செலுத்தினார். இதில் பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா, சென்னை மண்டல தலைவர் கே.ஜோதிலிங்கம், கூடுதல் செயலாளர் வி.பி.மணி, செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஷேக் முகைதீன், வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் முகமது, இளைஞர் அணி பீமராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தமிழக வணிகர் சங்க பாதுகாப்பு பேரவை மாநில தலைவர் சவுந்தர்ராஜ், ஒருங்கிணைப்பாளர் தேவராஜ், மாவட்ட தலைவர்கள் ஜெய்சங்கர், அந்தோணி, ராஜன், மாநில துணை தலைவர் கணேசன்.

    தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் கொளத்தூர் ரவி, மாநில பொதுச் செயலாளர் ஆர்.ரமேஷ்குமார், மாநில பொருளாளர் சேக் முகமது அலி, மாநில இணைச் செயலாளர் செல்வநாயகம், சென்னை மண்டல தலைவர் செ.அருணாசல மூர்த்தி, மாநில செய்தி தொடர்பாளர் எம்.பி.ரமேஷ், தென்சென்னை மாவட்ட தலைவர் செந்தில்முருகன், மத்திய சென்னை மாவட்ட தலைவர் டி.எஸ்.பாஸ்கர், மாவட்ட செயலாளர் எம். காளிமுத்து, அமைப்புச் செயலாளர் சசிகுமார், அமைந்தகரை வியாபாரிகள் சங்க செயலாளர் கார்த்திக், அயன்புரம் வியாபாரிகள் சங்க பொருளாளர் மகேஷ், ஆர்.ஜெயக்குமார்,

    சென்னை புழல் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா சென்னை வாழ் நாடார் சங்க தலைவர் பி.சின்னமணி நாடார் தலைமையில் நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கும் திருவுருவ படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது, இனிப்புகள் வழங்கப்பட்டன.

    இதில் சென்னை வாழ் நாடார் சங்க பொருளாளர் பூமிநாதன், பள்ளி நிர்வாக அதிகாரியும் நல்லழகு பாலிடெக்னிக் கல்லூரியின் செயலாளருமான எஸ். கோவிந்தசாமி, சங்கச் செயலாளர் மணலி செல்லதுரை நாடார், பள்ளி கல்வி குழு உறுப்பினர்கள் ஜி.நாகராஜ், ஆர்.செல்வகுமார், முகப்பேர் சி.ராமகிருஷ்ணன், பள்ளியின் துணை முதல்வர் ராஜ்மோகன் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியின் ஆசிரியர்கள், ஊழியர்கள், பள்ளியின் ஆசிரியர்கள், நிர்வாகிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    மணலியில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

    பள்ளியின் தாளாளர் கே.சந்திரமோகன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ஜெகஜோதி வரவேற்றார். ஆசிரியர் சுஜாதா, தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நற்பணி இயக்கத்தின் இளைஞர் அணி தலைவர் ஹேமந்த்குமார் சண்முகம், சிவந்தி ஆதித்தனார் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    மணலி சேக்காடு பொது வியாபாரிகள் சங்க நிறுவன தலைவர் ஏ.தங்கம் இனிப்பு வழங்கினார். இதில் சென்னைவாழ் நாடார் சங்க துணை செயலாளர் எஸ்.செல்லதுரை, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் எம்.பாலா, வணிகர் பேரமைப்பு செயலாளர் என்.மாரிமுத்து, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தின் தலைவர் கே.காளியப்பன், செயலாளர் ஹரிஹரன், பொருளாளர் பாண்டியன் கலந்து கொண்டனர்.

    இந்து முன்னணி மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர பொதுச்செயலாளர் மேகநாதன், மாநகர செயலாளர் சிஜி விஜயன், மாவட்ட தலைவர் தங்க ராஜ், ஹஜ் கமிட்டி சிறப்பு உறுப்பினர் நாகூர் நஜிமுதீன், இறையருள் அய்யூப் ஆகியோரும் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மரியாதை செலுத்தினார்கள்.
    Next Story
    ×