என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உடுமலை தாலுகாவில் 19 கிராம நிர்வாக அதிகாரிகள் இடமாற்றம்
Byமாலை மலர்21 Sep 2021 7:00 AM GMT (Updated: 21 Sep 2021 7:00 AM GMT)
உடுமலை தாலுகாவில் 19 கிராம நிர்வாக அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
உடுமலை:
உடுமலை தாலுகாவில் பணியாற்றி வரும் வி.ஏ.ஓ., க்கள் பொது இடமாறுதல் கலந்தாய்வின் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன் அடிப்படையில், பெரியகோட்டை கிராமத்திற்கு கலைவாணி, தளி-1 ராஜா, சோமவாரபட்டி - பொன்னுசாமி, வடபூதிநத்தம் கிராமத்திற்கு - பிரகாஷ், தேவனூர்புதூர் - சண்முகநாதன், இலுப்ப நகரம் - பார்த்தசாரதி, எலையமுத்தூர் - பால்வாசகம், ஆலாம்பாளையம் - ரங்கநாயகி, ராகல்பாவி - பிருந்தாதேவி, புக்குளம் - கோகிலா, ஆண்டியகவுண்டனூர் - 2 ரேவதி, விருகல்பட்டி - லீனா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதே போல் ஜிலேபிநாயக்கன்பாளையம் - சிவப்பிரகாசம், பூலாங்கிணர் - கிருத்திகா, கொங்கல்நகரம் - மயில்சாமி, தென்பூதிநத்தம் - அருள்ராஜ், பூளவாடி- வைரமுத்து, ஆமந்தகடவு- எழிலரசன், கல்லாபுரம் வி.ஏ.ஓ.,வாக சரவணன் என 19 பேர் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X