என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பரமக்குடியில் சின்னத்திரை நடிகைக்கு ஆண் குழந்தை பிறந்தது
Byமாலை மலர்21 Sep 2021 4:02 AM GMT (Updated: 21 Sep 2021 4:02 AM GMT)
பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்னத்திரை நடிகை ரேவதிக்கு ஆண் குழந்து பிறந்துள்ளது.
பரமக்குடி:
நாதஸ்வரம், கல்யாண வீடு உள்ளிட்ட தொடர்களிலும் சுந்தரபாண்டியன் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்தவர் ரேவதி.
இவருக்கு 6 வருடங்களுக்கு முன் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்த தாமோதரனுடன் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ள நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ரேவதிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இதனைத் தொடர்ந்து சினிமா பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் ரேவதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
நாதஸ்வரம், கல்யாண வீடு உள்ளிட்ட தொடர்களிலும் சுந்தரபாண்டியன் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்தவர் ரேவதி.
இவருக்கு 6 வருடங்களுக்கு முன் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்த தாமோதரனுடன் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ள நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ரேவதிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இதனைத் தொடர்ந்து சினிமா பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் ரேவதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X