என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரேஷன் கடை பணியாளரிடம் நகை திருட்டு
Byமாலை மலர்19 Sep 2021 8:57 AM GMT (Updated: 19 Sep 2021 8:57 AM GMT)
போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர் யாரென்று விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
உடுமலை:
உடுமலை போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் பிரேமா(வயது 43). இவர் மடத்துக்குளம் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 15-ந்தேதி நகையை அடகு வைப்பதற்காக நீலாம்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு சென்றார்.
உடுமலை நூலகம் அருகே பஸ் ஏறி மத்திய பஸ் நிலையம் சென்றடைந்தார். அப்போது அவர் வைத்திருந்த பர்சை காணவில்லை. அதில் 5 பவுன் நகை இருந்தது. மர்மநபர்கள் யாரோ அதனை திருடி சென்று விட்டனர்.
இதுகுறித்து பிரேமா உடுமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர் யாரென்று விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X