என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பற்றி முகநூலில் அவதூறு பதிவு - குமரி வாலிபர் மீது வழக்கு
Byமாலை மலர்17 Sep 2021 10:15 AM GMT (Updated: 17 Sep 2021 10:15 AM GMT)
சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பற்றி முகநூலில் அவதூறு பதிவு பரப்பிய குமரி வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கருங்கல்:
சென்னை தியாகராய நகரை சேர்ந்தவர் ஆல்பர் மதியரசு (வயது 45). தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வரும் அவரை பற்றி முகநூலில் தவறான பதிவு வந்துள்ளது.
அதனை குமரி மாவட்டம் திக்கணங்கோடு மாத்திரவிளையைச் சேர்ந்தவர் நெல்சன் றோஸ் என்பவரின் மகன் நிஜின் றோஸ் (23) என்பவர் வெளியிட்டது தெரியவந்தது. அவர்மீது கருங்கல் போலீசில் ஆல்பர் மதியரசு புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி நிஜின் றோஸ் மீது வழக்குப்பதிந்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X