search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சார நிறுத்தம்
    X
    மின்சார நிறுத்தம்

    பெரியபாளையத்தில் 14-ந்தேதி மின்தடை

    திருவள்ளூரை அடுத்த பெரியபாளையம் துணை மின் நிலையத்தில் வருகிற 14-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த பெரியபாளையம் துணை மின் நிலையத்தில் வருகிற 14-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆகவே அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெரியபாளையம், பண்டிகாவனூர், பாலவாக்கம், தண்டலம், கன்னிகைபேர், வெங்கல், ஊத்துக்கோட்டை, சீத்தஞ்சேரி, மாளந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டு இருக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×