என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உடுமலையில் ஆபத்தான சாக்கடை குழாய்களால் விபத்து அபாயம்
Byமாலை மலர்11 Sep 2021 9:03 AM GMT (Updated: 11 Sep 2021 9:03 AM GMT)
இங்கு ரூ.56.07 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு 96.96 கி.மீ., நீளத்திற்கு பாதாள சாக்கடை குழாய்கள் அமைக்கப்பட்டது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு ரூ.56.07 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு 96.96 கி.மீ., நீளத்திற்கு பாதாள சாக்கடை குழாய்கள் அமைக்கப்பட்டது.
இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு 5 ஆண்டுகள் ஆன நிலையில் இத்திட்டத்தின் கீழ் குழாய்கள் அமைத்ததில் குளறுபடி ஏற்பட்டு ஆபத்தான நிலையில் கிடக்கிறது. நகரின் பல பகுதிகளில் பாதாள சாக்கடை குழாய்கள் உடைந்து ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
இதனால் வாகன விபத்துகள் அதிகரித்து வருகிறது. எனவே அதிகாரிகள் உடனே ஆய்வு செய்து ஆபத்தான முறையில் உள்ளவற்றை புதுப்பிக்கவும், சாலை மட்டத்திற்கு மேல் உள்ள மேனுவல்களை சரிசெய்யவும் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X