என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்9 Sep 2021 9:15 AM GMT (Updated: 9 Sep 2021 9:15 AM GMT)
தொலைநோக்கு பார்வையுடன் கூடிய கொள்கைகளை வகுக்க வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு பாரதீய மஸ்தூர் சங்கம் சார்பில் மத்திய மாநில அரசிடம் சில கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் டீசல், பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொருட்களின் உற்பத்தி விலை மற்றும் சரக்கு சேவை வரி போன்றவற்றை பொருட்களின் மேல் அட்டையில் குறிப்பிட வேண்டும்.
பெட்ரோலிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவது அவற்றை சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். விவசாயிகளுக்கு அவர்களால் உற்பத்தி செய்யப்படும் உணவு பொருட்களுக்கு நல்ல விலை நிர்ணயம் செய்து உற்பத்தியை பெருக்க வேண்டும்.
சமையல் எண்ணெய், சிறு தானியங்கள், போன்ற உணவு பொருட்களில் நாடு தன்னிறைவு அடையும் வகையில் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய கொள்கைகளை வகுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X