என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடையம் அருகே திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்5 Sep 2021 9:35 AM GMT (Updated: 5 Sep 2021 9:35 AM GMT)
கடையம் அருகே பல வரன்கள் தடைபட்டதால் விரக்தி அடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடையம்:
கடையம் அருகே உள்ள சேர்வைகாரன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன். இவரது மகன் பிரவீன்குமார் (வயது 29). கூலி தொழிலாளியான இவருக்கு திருமணம் நடத்த பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால் இவருக்கு பல வரன்கள் தடைபட்டதாக தெரிகிறது.
இதனால் விரக்தியடைந்த பிரவீன்குமார் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் உறவினர்கள் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கடையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடையம் அருகே உள்ள சேர்வைகாரன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன். இவரது மகன் பிரவீன்குமார் (வயது 29). கூலி தொழிலாளியான இவருக்கு திருமணம் நடத்த பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால் இவருக்கு பல வரன்கள் தடைபட்டதாக தெரிகிறது.
இதனால் விரக்தியடைந்த பிரவீன்குமார் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் உறவினர்கள் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கடையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X